Tuesday 6 October 2015

Navarathri Celebrations at "Chinmaya Meenakshi", Madurai..



"Dinamani" Tamil Daily Report dt. 15.11.2015

ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்தினம் தமிழாக்கம் வெளியீடு
First Published : 15 October 2015 03:19 AM IST
மதுரை டோக் நகரில் உள்ள சின்மயா மிஷன், குரு தட்சிணாமூர்த்தி சன்னதியில், நவராத்திரி இசை விழா தொடங்கியது.
முதல் நாள் நிகழ்ச்சியில், ஸ்ரீஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்தினம் ஸ்லோகங்களின் தமிழாக்கம் வெளியிடப்பட்டது. அமிர்த கவி அமரர் ஏ.ஆர். சுப்பையா இயற்றிய தமிழாக்கத்தை, சுவாமி சிவயோகானந்தா வெளியிட, வெங்கட்ராமன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், சுப்பைய்யரின் மகனும் சின்மயா மிஷன் தலைவருமான எம்.எஸ். மீனாக்ஷி சுந்தரம், செயலர் கோபால்சாமி, பிரம்மசாரிணி வேதவதி சைதன்யா ஆகியோர் பங்கேற்றனர்.




No comments:

Post a Comment