Thursday 2 February 2017

Upanishad Classes at Sri Kanchi Sankara Mutt, Madurai...





 






“சின்மயா மிஷனின் சமுதாய பணிகள்”


சின்மயா மிஷன், மதுரை, தனது ஆன்மீக பணிகளுடன், பல சமுதாய பணிகளையும் செய்து வருகிறது.. இதில் ஒரு அங்கமாக, பொருளாதாரத்தில்  பின்தங்கிய கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, சீருடைகள், மற்றும் தங்கள் கல்வியைத் தொடர சகல உதவியையும் செய்கிறது.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் [26.01.2017] நிலக்கோட்டையைச் சேர்ந்த செல்வி அபர்னா தனது நர்சிங் கோர்ஸ் படிப்பைப் தொடர ரூபாய் 13,000/–ம், சமயநல்லூர் செல்வன் விக்னேஷ் தனது மெகானிகல் டிப்ளோமா படிப்பிற்காக ரூபாய் 10,000/–ம், கள்ளிக்குடி செல்வி சுசிதா, கல்லூரி படிப்பிற்காக ரூபாய் 5,000/-ம் சுவாமி சிவயோகானந்தா அவர்கள் முன்னிலையில் திருமதி வள்ளி அண்ணாமலை அவர்கள் வழங்கினார்கள். திரு மீனாஷிசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். 

No comments:

Post a Comment